Thursday 25 March 2010

9. சீதாப்பழம்:

நீங்கள் பணிவுள்ள, அடக்கமான மனிதர்தான். இருந்தாலும், சில நேரங்களில் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக நடந்துகொள்வீர்கள். நீங்கள் பெரிய சிந்தனைவாதிதான். இருந்தாலும், சில நேரங்களில் செய்யும் விஷயங்கள் முட்டாள்தனமாக அமைந்துவிடும். மற்றவர்கள் ஒருவரை குறை கண்டுபிடிக்கும் முன்பாக அவரை கணிப்பதில் வல்லவர்.

10. பேரிக்காய்:

நீங்கள் பெரும் குழப்பவாதி. பல எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு, அதில் வெற்றியடையவேண்டும் என்று நினைத்து ஆர்வமுடன் உழைப்பீர்கள். ஆனால், உங்களுடைய திடபுத்தியில்லாத காரணத்தால், நீங்கள் நினைத்த எண்ணம் தொடக்க நிலையிலேயே கிடக்கும். முயற்சிக்கு உடனடியாக வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். ஆனால், உடனடியாக உணர்ச்சிவசப்படுவீர்கள்

No comments:

Post a Comment