Wednesday 3 February 2010

ஜாலி பிட்ஸ்

உலகத்தில் இது இரண்டாவது!

ஒரு ஆண், குழந்தை பெற்றுக்கொள்ளும் உலகத்திலேயே இரண்டாவது சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது. அப்படியென்றால் முதல் சம்பவம்தானே கேட்கறீங்க... அது 2008ம் ஆண்டு மார்ச் மாதம் தாமஸ்பீட்டி என்பவருக்கு முதல் குழந்தை பிறந்தது. இதுதான் உலகத்திலேயே முதல். அப்படீன்னா... இது இரண்டாவதுதானே!
அது எப்படிங்க ஒரு ஆம்பளையால குழந்தை பெத்துக்க முடியும்னுதானே கேட்கறீங்க... தாமஸ், மூர் இருவருமே பிறவியில் பெண்கள்தான். ஆனால், இவர்கள் சில ஆபரேஷன்கள் மூலம் ஆண்களாக மாறிவிட்டனர். ஆண்களாக மாறினாலும் மூர் தன்னுடைய கர்ப்பப் பையை மட்டும் நீக்கவில்லை. அப்படித்தான் மூர் தற்போது கற்பம். சென்ற மாதம் மருத்துவமனையில் சோதனை செய்துகொண்ட மூருக்கு பிப்ரவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனக்கு குழந்தை பிறக்கறது பற்றி மற்றவர்கள் கேவலமாக பேசினாலும், எனக்கு அதைப் பற்றி கவலையில்லை என்று, தன்னுடைய கணவன் தாமஸ் தோழில் சாய்ந்து கொள்கிறார் மூர்.
கலி முத்திப் போச்சுடா சாமி!

No comments:

Post a Comment