பல விஞ்ஞான ஆய்வுகளையும் அறிவியலையும் உற்றுநோக்கும் போது அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே. அவதார் படத்தை ஒரு சிறு உதாரணமாக சொல்லலாம் .
நேரம் ,காலம் எனும் பாதையில் அனைவரும் ஒன்று .அதே நேரம் இந்த எண்ணங்கள் சிந்தனைகள் எனும் வடிவங்களும் உண்டு . ஒவ்வொரு மனிதர்களிடமும் தனிப்பட்ட ரீதியில் அமானுஷ்ய சக்தி இருக்கிறது என கேள்விப்பட்டிருப்போம் .
சிலரால் பேய்களுடன் , ஆவிகளுடன் உரையாட முடியும் என கேள்விப்பட்டிருப்போம் ,சிலர் காணும் கனவுகள் அப்படியே மீண்டும் நடக்கும் . இவற்றை திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சில வேளைகளில் அவதானித்திருப்போம் .அவை பற்றி கொஞ்சம் பார்ப்போம் .
சிலருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்க முடியும் . சிலர் ஏதாவது விழாக்கள் பற்றி செய்தி எதிர்பார்க்கும் போது அந்த செய்தி அழைப்பாக வரும் .காணும் கனவுகள் அனைத்தும் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும் .
இது Extra sensory perception எனப்படுகிறது . இது கேட்டல் ,சுவைத்தல் , பார்த்தல் ,உணர்தல் போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது .
இதில் பல வகைகள் உண்டு
1 . Telipathy - டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை ,மனதை படிக்கும் திறன்
2 . Clairvoyance - வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை
3 . Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன்
4 . Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்
5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்...
6 . Psychometry - ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி , ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் .
போன்ற பல வகைகள் உண்டு .]
இது ஒரு உதாரணம் ..
இவரால் அந்த நெற்றியின் மீது இருக்கும் வடிவம் எது என உணரமுடியும்.
இதில் விஞ்ஞான ரீதியாகவும் ,மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .
இதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் . இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம் போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .
ஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது என கூறப்பட்டிருந்தது .
உண்மையில் இவை என்ன என்பதை இரு புறமும் ஆராய்ந்து பார்ப்போம் ..
நேரம் ,காலம் எனும் பாதையில் அனைவரும் ஒன்று .அதே நேரம் இந்த எண்ணங்கள் சிந்தனைகள் எனும் வடிவங்களும் உண்டு . ஒவ்வொரு மனிதர்களிடமும் தனிப்பட்ட ரீதியில் அமானுஷ்ய சக்தி இருக்கிறது என கேள்விப்பட்டிருப்போம் .
சிலரால் பேய்களுடன் , ஆவிகளுடன் உரையாட முடியும் என கேள்விப்பட்டிருப்போம் ,சிலர் காணும் கனவுகள் அப்படியே மீண்டும் நடக்கும் . இவற்றை திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சில வேளைகளில் அவதானித்திருப்போம் .அவை பற்றி கொஞ்சம் பார்ப்போம் .
சிலருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்க முடியும் . சிலர் ஏதாவது விழாக்கள் பற்றி செய்தி எதிர்பார்க்கும் போது அந்த செய்தி அழைப்பாக வரும் .காணும் கனவுகள் அனைத்தும் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும் .
இது Extra sensory perception எனப்படுகிறது . இது கேட்டல் ,சுவைத்தல் , பார்த்தல் ,உணர்தல் போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது .
இதில் பல வகைகள் உண்டு
1 . Telipathy - டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை ,மனதை படிக்கும் திறன்
2 . Clairvoyance - வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை
3 . Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன்
4 . Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்
5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்...
6 . Psychometry - ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி , ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் .
போன்ற பல வகைகள் உண்டு .]
இது ஒரு உதாரணம் ..
இவரால் அந்த நெற்றியின் மீது இருக்கும் வடிவம் எது என உணரமுடியும்.
இதில் விஞ்ஞான ரீதியாகவும் ,மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .
இதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் . இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம் போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .
ஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது என கூறப்பட்டிருந்தது .
உண்மையில் இவை என்ன என்பதை இரு புறமும் ஆராய்ந்து பார்ப்போம் ..
No comments:
Post a Comment